வெள்ளி, 16 செப்டம்பர், 2022

விலைவாசி உயர்வுக்கு யார் காரணம் (Who is the root cause to rise in price?)


விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்
(Who is the root cause to rise in price?) அனஸ் (ரளி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (ஒருமுறை) விலைவாசி உயர்ந்தது. அப்போது மக்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு விலை நிர்ணயம் செய்யுங்கள்!" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்தான் விலை நிர்ணயம் செய்பவன்: வாழ்வாதாரத்தைக் குறைப்பவன், தாராளமாக வழங்குபவன் ஆவான். உயிரிலோ பொருளிலோ (நான்) அநீதியிழைத்ததாக உங்களில் யாரும் என்னிடம் முறையிடாத நிலையில் என் இறைவனைச் சந்திக்கவே நான் விரும்புகிறேன்" என்றார்கள். -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி இமாம் மதீனா மஸ்ஜித் பட்டினப்பாக்கம் சென்னை-28 16/ 09 / 2022 18/ 02 / 1444

கருத்துகள் இல்லை: