எக்ஸ் –முஸ்லிம்கள் யார்?
Who are the Ex-Muslims?
-முனைவர் மௌலவி
நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
இமாம்
மதீனா மஸ்ஜித்
பட்டினப்பாக்கம்
சென்னை-28
"(நபியே!) அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உங்களுக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய வேறு சில (முதஷாபிஹாத்) வசனங்களும் (இதில்) உள்ளன. யாருடைய இதயங்களில் "கோணல்' உள்ளதோ அவர்கள் குழப்பம் செய்ய விரும்பியதாலும், (சுய) விளக்கம் அளிக்க நாடியதாலும் பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய (வசனத்)தையே பின்தொடர்கின்றனர். ஆனால், அவற்றின் (உண்மை) விளக்கத்தை அல்லாஹ்வையன்றி எவரும் அறியார். அறிவில் முதிர்ந்தவர்களோ ‘இவற்றை நாங்கள் நம்பினோம். (இவ்விரு வகையான வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்தே வந்துள்ளன’ என்று கூறுகின்றனர். (எதையும்) அறிவாளிகளன்றி எவரும் (சரியாக) உணர்வதில்லை'' (3: 7)
25/ 11 / 2022
29/ 04 / 1444
வெள்ளி, 25 நவம்பர், 2022
வெள்ளி, 18 நவம்பர், 2022
நபித்துவ முத்திரையைப் பாதுகாப்போம் Let’s protect the seal of the proph...
நபித்துவ முத்திரையைப் பாதுகாப்போம்
Let’s protect the seal of the prophethood
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
பெரும் பொய்யர்களான "தஜ்ஜால்கள்' ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதி நாள் வராது. அவர்களுள் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான். (புகாரீ : 3609)
காதியானிகள்:
மிர்ஜா குலாம் அஹ்மது காதியானி
1888 ஆம் ஆண்டு தமக்கு அல்லாஹ்விடமிருந்து வஹி வந்ததாகவும் அனைவரும் தம்மிடம் பைஅத் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கட்டளையிடப்பட்டதாகவும் கூறினார். தம்மிடம் பைஅத் பெற்ற 40 முரீதுகளின் உதவியால் 1889ஆம் ஆண்டு மார்ச் 23இல் அஹ்மதிய்யா அமைப்பை உருவாக்கினார்.
Submitters to God Alone- Rashaad Khalifa
Shakeel bin Haneef says I am Maseeh Easaa (Alai).
-முனைவர் மௌலவி
நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
இமாம்
மதீனா மஸ்ஜித்
பட்டினப்பாக்கம்
சென்னை-28
18/ 11 / 2022
22/ 04 / 1444
புதன், 16 நவம்பர், 2022
வெள்ளி, 11 நவம்பர், 2022
பெண்கள் நினைத்தால்... (கட்டுரை)
பெண்கள் நினைத்தால்...
மனாருல் ஹுதா
நவம்பர்
2022 மாத இதழில்
இடம்பெற்ற கட்டுரை
காட்சி வடிவில்...
செவ்வாய், 1 நவம்பர், 2022
சோம்பல் தவிர்ப்போம்! (கட்டுரை)
"இறைவா! இயலாமை, சோம்பல் ஆகியவற்றிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்'' (புகாரீ: 2823) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)