செவ்வாய், 15 அக்டோபர், 2019

கோவையில் நூலாய்வுரை நிகழ்த்துகிறார்

கோவையில் இன் ஷாஅல்லாஹ் 20/10/2019 அன்று திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அதில் மணலி பள்ளிவாசல் இமாம் டாக்டர் மெளலவி நூ.அப்துல் ஹாதி பாகவி கலந்துகொண்டு நூலாய்வுரை நிகழ்த்துகிறார்.






கருத்துகள் இல்லை: