சனி, 29 அக்டோபர், 2022

விளிம்புநிலைப் பெண்களுக்குக் கைகொடுப்போம் (கட்டுரை) இனிய திசைகள் 29 10...


விளிம்புநிலைப் பெண்களுக்குக் கைகொடுப்போம் (கட்டுரை) இனிய திசைகள் மாத இதழில் 2022 மே மாதம் எழுதிய கட்டுரை. நான் உனக்குச் சிறந்ததொரு தர்மத்தைப் பற்றி அறிவிக்கட்டுமா? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டுவிட்டு (திருமணத்திற்குப்பின்) உம்முடைய மகள் (மணவிலக்குச் செய்யப்பட்டு) உம்மிடமே திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், அவளுக்கு உம்மைத் தவிர சம்பாதித்துக்கொடுப்பவர் யாரும் இல்லாதபோது (நீர் செய்யும் தர்மமாகும்) என்று கூறினார்கள் என சுராக்கா பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (இப்னுமாஜா: 3657) -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. 29 10 2022 02 04 1444

கருத்துகள் இல்லை: