அஸ்ஸலாமு அலைக்கும்
நாடறிந்த ஆலிம் பெருந்தகை,
ஆன்மிகப் பேரொளி மௌலானா முஹம்மது அப்துல் கவி ஹழ்ரத் அவர்கள் குஜராத்
காவல்துறையால் (மோடி அரசால்) கைது செய்யப்பட்டுள்ளார். எனவே அதைக் கண்டித்து
சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அதில் தாங்கள் அனைவரும் தவறாது
கலந்துகொள்ளுமாறு அன்போடு
கேட்டுக்கொள்கிறோம்.
.
நாள்: 04 04 2014
இடம்:
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை
நேரம்: 3: 30 மாலை (அஸ்ர்
தொழுகைக்குப்பின்)