காலத்தை எவ்வாறு கழித்தாய்?
How did you spend your time?
-முனைவர் மௌலவி
நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
இமாம்
மதீனா மஸ்ஜித்
பட்டினப்பாக்கம்
சென்னை-28
30/ 12 / 2022
06 / 06 / 1444
வெள்ளி, 30 டிசம்பர், 2022
வெள்ளி, 23 டிசம்பர், 2022
ஈஸா நபியை எவ்வாறு நம்ப வேண்டும்? How should we believe the Prophet Eas...
ஈஸா நபியை எவ்வாறு நம்ப வேண்டும்?
How should we believe the Prophet Easaa Alaihis salaam?
-முனைவர் மௌலவி
நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! மர்யமின் புதல்வர் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்புச் சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை உடைப்பார்! பன்றியைக் கொல்வார்! காப்புவரியை (-ஜிஸ்யா) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும். (புகாரீ: 2222, முஸ்லிம்: 155)
இமாம்
மதீனா மஸ்ஜித்
பட்டினப்பாக்கம்
சென்னை-28
23/ 12 / 2022
28/ 05 / 1444
How should we believe the Prophet Easaa Alaihis salaam?
-முனைவர் மௌலவி
நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! மர்யமின் புதல்வர் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்புச் சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை உடைப்பார்! பன்றியைக் கொல்வார்! காப்புவரியை (-ஜிஸ்யா) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும். (புகாரீ: 2222, முஸ்லிம்: 155)
இமாம்
மதீனா மஸ்ஜித்
பட்டினப்பாக்கம்
சென்னை-28
23/ 12 / 2022
28/ 05 / 1444
வெள்ளி, 16 டிசம்பர், 2022
வெள்ளி, 9 டிசம்பர், 2022
அன்பளிப்புகளைப் பரிமாறிக்கொள்வோம் Let’s share g...
அன்பளிப்புகளைப் பரிமாறிக்கொள்வோம்
Let’s share gifts and presentations
-முனைவர் மௌலவி
நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி
"ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளைப் பரிமாறிக்கொள்ளுங்கள்; அது நெஞ்சங்களிலுள்ள பகைமையை அகற்றும்; எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுப் பெண் தனக்கு ஆட்டுக்கால் குளம்பின் ஒரு துண்டை (அன்பளிப்பாக) அளித்தாலும் அதை அவள் அற்பமாகக் கருத வேண்டாம்'' (திர்மிதீ: 2056)
இமாம்
மதீனா மஸ்ஜித்
பட்டினப்பாக்கம்
சென்னை-28
09/ 12 / 2022
14/ 05 / 1444
வெள்ளி, 25 நவம்பர், 2022
எக்ஸ் –முஸ்லிம்கள் யார்? Who are the Ex-Muslims?
எக்ஸ் –முஸ்லிம்கள் யார்?
Who are the Ex-Muslims?
-முனைவர் மௌலவி
நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
இமாம்
மதீனா மஸ்ஜித்
பட்டினப்பாக்கம்
சென்னை-28
"(நபியே!) அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உங்களுக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய வேறு சில (முதஷாபிஹாத்) வசனங்களும் (இதில்) உள்ளன. யாருடைய இதயங்களில் "கோணல்' உள்ளதோ அவர்கள் குழப்பம் செய்ய விரும்பியதாலும், (சுய) விளக்கம் அளிக்க நாடியதாலும் பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய (வசனத்)தையே பின்தொடர்கின்றனர். ஆனால், அவற்றின் (உண்மை) விளக்கத்தை அல்லாஹ்வையன்றி எவரும் அறியார். அறிவில் முதிர்ந்தவர்களோ ‘இவற்றை நாங்கள் நம்பினோம். (இவ்விரு வகையான வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்தே வந்துள்ளன’ என்று கூறுகின்றனர். (எதையும்) அறிவாளிகளன்றி எவரும் (சரியாக) உணர்வதில்லை'' (3: 7)
25/ 11 / 2022
29/ 04 / 1444
வெள்ளி, 18 நவம்பர், 2022
நபித்துவ முத்திரையைப் பாதுகாப்போம் Let’s protect the seal of the proph...
நபித்துவ முத்திரையைப் பாதுகாப்போம்
Let’s protect the seal of the prophethood
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
பெரும் பொய்யர்களான "தஜ்ஜால்கள்' ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதி நாள் வராது. அவர்களுள் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான். (புகாரீ : 3609)
காதியானிகள்:
மிர்ஜா குலாம் அஹ்மது காதியானி
1888 ஆம் ஆண்டு தமக்கு அல்லாஹ்விடமிருந்து வஹி வந்ததாகவும் அனைவரும் தம்மிடம் பைஅத் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கட்டளையிடப்பட்டதாகவும் கூறினார். தம்மிடம் பைஅத் பெற்ற 40 முரீதுகளின் உதவியால் 1889ஆம் ஆண்டு மார்ச் 23இல் அஹ்மதிய்யா அமைப்பை உருவாக்கினார்.
Submitters to God Alone- Rashaad Khalifa
Shakeel bin Haneef says I am Maseeh Easaa (Alai).
-முனைவர் மௌலவி
நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
இமாம்
மதீனா மஸ்ஜித்
பட்டினப்பாக்கம்
சென்னை-28
18/ 11 / 2022
22/ 04 / 1444
புதன், 16 நவம்பர், 2022
வெள்ளி, 11 நவம்பர், 2022
பெண்கள் நினைத்தால்... (கட்டுரை)
பெண்கள் நினைத்தால்...
மனாருல் ஹுதா
நவம்பர்
2022 மாத இதழில்
இடம்பெற்ற கட்டுரை
காட்சி வடிவில்... செவ்வாய், 1 நவம்பர், 2022
சோம்பல் தவிர்ப்போம்! (கட்டுரை)
"இறைவா! இயலாமை, சோம்பல் ஆகியவற்றிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்'' (புகாரீ: 2823) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



