வெள்ளி, 18 நவம்பர், 2022

நபித்துவ முத்திரையைப் பாதுகாப்போம் Let’s protect the seal of the proph...



நபித்துவ முத்திரையைப் பாதுகாப்போம் Let’s protect the seal of the prophethood நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: பெரும் பொய்யர்களான "தஜ்ஜால்கள்' ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதி நாள் வராது. அவர்களுள் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான். (புகாரீ : 3609) காதியானிகள்: மிர்ஜா குலாம் அஹ்மது காதியானி 1888 ஆம் ஆண்டு தமக்கு அல்லாஹ்விடமிருந்து வஹி வந்ததாகவும் அனைவரும் தம்மிடம் பைஅத் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கட்டளையிடப்பட்டதாகவும் கூறினார். தம்மிடம் பைஅத் பெற்ற 40 முரீதுகளின் உதவியால் 1889ஆம் ஆண்டு மார்ச் 23இல் அஹ்மதிய்யா அமைப்பை உருவாக்கினார். Submitters to God Alone- Rashaad Khalifa Shakeel bin Haneef says I am Maseeh Easaa (Alai). -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. இமாம் மதீனா மஸ்ஜித் பட்டினப்பாக்கம் சென்னை-28 18/ 11 / 2022 22/ 04 / 1444

கருத்துகள் இல்லை: