வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

அதே கண்கள்/ The same eyes

அதே கண்கள் The same eyes -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. சிலரின் கண்கள் கொள்ளிக்கண்களாக இருக்கும். அவர்கள் பார்த்தால் அவர்கள்தம் கண்களின் கேட்டால் பிறருக்குத் தீமையே விளையும். மயக்கம் கொண்டு கீழே விழுந்துவிடுவார்கள்; அல்லது காய்ச்சல் வரும்; நோய் ஏற்படும். இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "கண்ணேறு உண்மைதான்" என்று கூறியுள்ளார்கள். (நூல்கள்: புகாரீ: 5740, முஸ்லிம்: 4404) இமாம் மதீனா மஸ்ஜித் பட்டினப்பாக்கம் சென்னை-28 03/ 02 / 2023 11 / 07 / 1444

கருத்துகள் இல்லை: