சனி, 11 செப்டம்பர், 2021

நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

 Dr. A.P. முகமது அலி IPS (R) அவர்கள் எழுதிய

இளைஞனே உன் இலக்கு என்ன?

நூல் வெளியீட்டு விழா

 

நாள்: 12.09.2021 ஞாயிறு  நேரம்: மாலை 7 மணியளவில் இன் ஷாஅல்லாஹ்

இடம்: சென்னை பேலஸ், எண்: 107 (பு.எண்: 221) மூக்கர் நல்லமுத்து தெரு முனை, (சென்ட்ரல் பேங்க் பிரான்ச் அருகில்), சென்னை-1

கிராஅத் & நிகழ்ச்சித் தொகுப்பு

மௌலவி காரீ Dr. நூ. அப்துல் ஹாதி பாகவி Ph.D.

(மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர்) 

 

தலைமையேற்று நூல் வெளியிடுபவர்:

M. அப்துல் ரஹ்மான் M.A., Ex. M.P.

சேர்மன், தமிழ்நாடு வக்ஃப் போர்டு, சென்னை-1

 

நூல் பிரதிகள் பெற்று, வாழ்த்துரை வழங்குவோர்:

பேரா. டாக்டர் சேமுமு. முகமதலி Ph.D.

பொதுச் செயலாளர் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்

இயக்குநர் எஸ்-ஐஏஎஸ் அகாடமி, கோடம்பாக்கம், சென்னை.

 

திருமதி பாத்திமா முஸப்பர் B.Com., B.A. (Arabic)

(D/o சிராஜுல் மில்லத் மர்ஹூம் ஆ.கா.அ. அப்துஸ் ஸமது)

வக்ஃப் போர்டு மெம்பர்

 

பேரா. டாக்டர் ஹாஜா கனி Ph.D.

தலைவர் தமிழ்த்துறை, காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி, மேடவாக்கம், சென்னை. பொதுச்செயலாளர் த.மு.மு.க.

 

நன்றியுரை & ஏற்புரை

Dr. A.P. முகமது அலி IPS (Rtd) Ph.D.

நூலாசிரியர்

 

 

குறிப்பு: வாய்ப்புள்ளோர் வருகை தருமாறு மிக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

 

அன்புடன்

நூ. அப்துல் ஹாதி பாகவி




கருத்துகள் இல்லை: