திங்கள், 19 ஜூலை, 2010

நபிமார்கள் வரலாறு (தமிழில்)


தமிழகத்தில் தழைக்குமா அரபிமொழி?

தொடர் 2

செவ்வாய், 6 ஜூலை, 2010

பாதிக்கப்படும்

தினமணி ஆசிரியர் இன்று (6-7-10) எழுதியிருந்த காற்றில் பறக்க விடவா பட்டம்? தலையங்கம் சற்று உற்றுநோக்கத்தக்கது. அஞ்சல் வழிக் கல்வி மற்றும் தொலைநிலைக் கல்வி மூலம் பயின்று பட்டம் பெற்ற மாணவர்களின் பட்டத்திற்கு மதிப்பில்லை என்றோ அதை வைத்துக்கொண்டு மேற்படிப்பைத் தொடர முடியாது என்றோ கூறினால் அவ்விதக்கல்லூரிகளை ஏன் அனுமதிக்க வேண்டும்? அப்படியானால் அந்தக் கல்லூரிகள்  மாணவர்கள் மூலம் பணம் சம்பாதிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளனவா?
அனைத்துப் படிப்புக்கும் சமமதிப்பு வழங்கப்பட்டால்தான் படித்தோரின் சதவிகிதம் உயரும். இல்லையேல் அதுபோன்ற படிப்பைப் படித்த மாணவர்களும் இதுபோன்ற படிப்பை வழங்குகின்ற பல்கலைக் கழகங்களும் வெகுவாகப் பாதிக்கப்படும்.
நூ அப்துல் ஹாதி பாகவி

திங்கள், 5 ஜூலை, 2010

10 சதவீத இடஒதுக்கீடு தேவை

வியாழன், 3 ஜூன், 2010

“வீணாகும் வரிப்பணம்”

ஜுன் 3ஆம் தேதி தினமணி ஆசிரியர் எழுதியுள்ள “வீணாகும் வரிப்பணம்” எனும் தலையங்கம் சற்றுக் கூர்ந்து நோக்கத்தக்கது. அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் இரண்டு குழுவினரும் இணைந்து செயல்பட்டால் நிச்சயம் ஏழைகள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் குறைந்துவிடுவார்கள் என்பது உறுதி.

அதிகாரிகள் தம் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் உரியவர்களுக்கு அரசாங்க உதவிகள் சென்றடையும். இது சாதாரணமாக எல்லோருக்கும் வந்துவிடாது. இறையச்சமும் பொறுப்புணர்வு உள்ளோரும்தாம் அவ்வாறு செயல்பட முடியும். அந்நாள் எப்போது வருகிறதோ அந்நாள்தான் ஏழைகளின் பொன்னாள்.
நூ. அப்துல் ஹாதி பாகவி
ஆலங்குடி.
சென்னை 81

புதன், 26 மே, 2010

பயான் அறிவிப்பு

வெள்ளி, 21 மே, 2010

சனி, 1 மே, 2010